நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி8

எனக்கு தூங்கும் போது யாராவது டிஸ்டர்ப் பண்ணுனா ரொம்ப கோவம் வரும்.. எவண்டா அவன் ஏன் மேல கை போடுறானு திரும்பி பாத்தா கை போட்ட்ருக்குறது ராஜா.. ஆஹா நாம ஆசை பட்டது தேடி போகாம அதுவா வருதேன்னு எனக்கு ஒரே சந்தோசம்.. சரி கொஞ்சம் திரும்பி படுத்து கொஞ்சம் கம்பெனி குடுத்து பாப்போம் என்னதான் பண்றனு.. அப்டி நெனைச்சிட்டு திரும்பி படுத்தேன்.. பயபுள்ள அப்பாவும் கைய மேல இருந்து எடுக்கல..பீர் வாட எனக்கு ட்ரிங்க்ஸ் சுத்தமா… Continue reading நானும் என்னவனும் – பகுதி8

நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி7

ராஜா மற்றும் அவனோட ரூம்ல உள்ள இன்னொரு பய்யன் 2 பேர் கூடையும் ரொம்பவே க்ளோஸ் ஆ பழக ஆரம்பிச்சேன்… இதுல ராஜா கொஞ்சம் நமக்கு செட் ஆகுற மாதிரி தெரிஞ்சான்.. இன்னொரு பய்யன் அவன் ஏதோ நியாயமா இருக்கேன்னு சொல்லிட்டு மொக்க தனமா பேசிகிட்டு இருந்தான் அதனால இவன் நமக்கு செட் ஆக மாட்டணு சொல்லிட்டு என்னோட முழு கான்சென்றேசன் ராஜா மேல வச்சேன். அவன் கூட ப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் பேசிகிட்டே இருந்தேன்..… Continue reading நானும் என்னவனும் – பகுதி7

நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி6

சென்னை ல இருந்து கெளம்பி பெங்களூர் வந்துட்டேன்…பஸ்ல வரும் போதே மனசுக்குள்ள ஒரு ப்லான்னிங் ஓடிட்டே இருந்துச்சி.. எப்படி இனி நம்ம காலத்த ஓட்ட போறோம், மறுபடியும் அந்த கொரங்குங்க கூட தான் தங்கணும், எப்படியும் அவனுக பேச மட்டணுக.. விதி வலியது யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது.. ஆனா ஒன்னு மட்டும் உண்மை நமக்குன்னு ஒருத்தன் மட்டும் இருந்த யார் என்ன பண்ணுனாலும் எந்த பிரச்சினையும் இல்ல.. ஓகே இனிமேல் சமச்சி சாப்புடுவோம் அதுல கொஞ்சம்… Continue reading நானும் என்னவனும் – பகுதி6

நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி5

பஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பிடும் 330 ரூபாய் கொடுத்து சென்னை டிக்கெட் வாங்கிட்டேன்.. மனசுக்குள்ள ஓடிகிட்டு இருந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் அது “அலெக்ஸ்”… யாரு இந்த அலெக்ஸ்?? நா காலேஜ் படிக்கும்போது காலைல 2 பெரும் ஒரே பஸ் ல தான் டிராவல் பண்ணுவோம்..எங்க ஊர்ல இருந்து நாலஞ்சி ஊர் தள்ளி இருக்குற கிராமம் தான் அவங்க ஊரு.. முதல்ல அவன யாருனே எனக்கு தெரியாது ..நா ஒரு நாள் பஸ்ல… Continue reading நானும் என்னவனும் – பகுதி5

நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி4

எனக்கும் என்னோட ரூம் பசங்களுக்கும் நடந்துகிட்டு இருந்த அமைதி போராட்டம் தொடர்ந்து கிட்டே தான் இருந்துச்சி.. ரொம்ப நாளாவே இப்படியே தான் போயிட்டு இருந்துச்சி..படத்துக்கு போறதுல இருந்து சாப்பாடு போற வரைக்கும் எதுக்குமே என்னை கூப்டறது இல்ல.. எனக்கு இதெல்லாம் நெனைச்சி ரொம்ப சோகமா சில நேரத்துல இருந்தாலும் நா அத பத்தி பெருசா எடுத்துகிறது இல்ல.. ஒரு கட்டத்துல எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆகிட்டு என்ன பண்ணனே தெர்ல.. வொர்க் ல கவனம் செலுத்த… Continue reading நானும் என்னவனும் – பகுதி4

நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி3

ஒருவழியா நான் நம்ம ஹீரோ கூட (gTalk) ல சாட் பண்ணி பண்ணி ப்ரண்ட் ஆகிட்டேன்.. எல்லாரும் தங்கிருக்குறது வேற ஒரே ரூம் தானே சோ ப்ரண்ட் ஷிப் க்கு நெறைய சான்ஸ் கெடைச்சுது.. 1 வாரம் முடிஞ்சுது அப்போ வீக் எண்டு, எல்லாரும் அவங்க அவங்க துணியெல்லாம் துவைச்சு காய வச்சுட்டு ரெடியா இருந்தாங்க.. பட் நம்ம ஹீரோ மட்டும் சேட் ஆ இருந்தார்.. அவர் சோகமா இருந்தா எனக்கு தான் மனசு தான்காதுல அதுனால… Continue reading நானும் என்னவனும் – பகுதி3

நானும் என்னவனும்

நானும் என்னவனும் – பகுதி2

ரூம் எல்லாம் நல்ல கிளீன் பண்ணியாச்சு அப்றமா ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வரதுக்கே மத்தியானம் ஆகிடுச்சி.. எல்லாரும் மொத்தமா கெளம்பி சாப்ட போனேன் அந்த ரூம் ல இருந்த ஒருத்தர் எங்களுக்கு ஒரு தமிழ் ஹோட்டல் அறிமுக படுத்தி வச்சார்.. எல்லாரும் வேலைல ஜாஇன் பண்ணுன அப்றமா இங்கயே அக்கௌன்ட் வச்சி சாப்டுங்க நு சொன்னார்.. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.. சாப்டு முடிச்சிட்டு எல்லாரும் அப்பர்ட்மெண்ட் கு திரும்பினோம்.. என்கூட எங்க கிளாஸ் பசங்க 2 பேரு… Continue reading நானும் என்னவனும் – பகுதி2

கல்யாணம் முதல் காதல் வரை

கல்யாணம் முதல் காதல் வரை பகுதி : 3

அன்னைக்கு பீச்ல இருந்து வீட்டுக்கு போய் ஜான் போன் பன்னான், ரொம்ப நேரம் பேசிட்டு போனை வைக்க மனசு இல்லமே தூங்கிட்டோம். அடுத்த நாள் நா எழுந்து குளிச்சி ரெடி ஆனேன், ஜான் போன் பன்னி பஸ் ஸ்டாப் வந்துடு, நா கிட்ட வரும் போது சொல்றேன் அதுல ஏறுனு சொன்னான்,அப்புறம் நா பஸ் ஸ்டாப் வந்து 5நிமிஷத்துலே ஜான் போன் பன்னி இப்போ வர பஸ் நம்பர் சொல்லி அதுல எற சொன்னான் நானும் எறினேன்.… Continue reading கல்யாணம் முதல் காதல் வரை பகுதி : 3

சில நேரங்களில்

சில நேரங்களில் : போதையில் வினோத்…..

நண்பர்களே இந்த கதை நமது நண்பர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருடைய கல்லூரி வாழ்வில் நடந்த கதை…அவர் நமக்காக அந்த கதையை இங்கே பதிவு செய்துள்ளார்.. இதை படித்துவிட்டு நீங்க எப்படி உணர்கிறீர்கள் என்பதை கீழே பதிவு செய்யவும்… ஹாய் பிரெண்ட்ஸ் என்னோட பேரு ரமேஷ்.. நா அப்போ பிகாம் 2 இயர் படிச்சிட்டு இருந்தேன்.. நா எப்படி இருப்பேன்னா.. ரொம்ப பெரிய அழகு சுந்தரம் லாம் கிடையாது.. ஆனா பக்க நல்லா தான் இருப்பேன் ஒரு 5.9… Continue reading சில நேரங்களில் : போதையில் வினோத்…..

பழனி மாமாவுடன் ஜலக்ரீடை

பழனி மாமாவுடன் ஜலக்ரீடை – பகுதி3

நாம ரெண்டு பெரும் ஓடி புடிச்சி விளையாடுவோம்.. யாரு மாட்டுனாலும் அவங்களோட துண்ட இன்னொருத்தர் உருவிரனும்.. அப்புறம் தண்ணிய விட்டு வெளிய போக முடியாதுல.. அப்றமா அந்த துண்ட கை பற்றனும்.. இது தான் கேம்.. எப்படி ஓகே வா ??? மாமாவும் டபுள் ஓகே சொன்னார்.. முதல் முறை மாமா கேட்சேர் நா ரன்னெர்.. கொஞ்ச தூரம் நா வாய்க்கால் கரைல ஓடிட்டு அப்பறமா தண்ணி குள்ள குதிச்சிட்டேன்.. என்னோட பின்னாடியே ஓடி வந்து மாமா… Continue reading பழனி மாமாவுடன் ஜலக்ரீடை – பகுதி3