முதல் அனுபவம் – விநாயகம் பகுதி5
3 வருடங்கள் கடந்து போயின. நான் அப்போது கல்லூரியில் சேர்ந்திருந்தேன். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் தான் போய் வருவேன். எனக்கு கல்லூரி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வருவதற்காக பேருந்தில் உட்கார்ந்திருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். எனக்கு கடைசி சீட் ல தான் இடம் கிடைத்தது. கடைசி சீட் நா ஒரு பயம் ஏனெனில் எங்கள் ஊருக்கு சரியான ரோடு கிடையாது பஸ் போகும்போதும் வரும்போதும் தூக்கி தூக்கி போடுவான். அதுவும் லாஸ்ட் சீட் சொல்லவா வேணும் !…